மறுமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறுமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

எஸ்.ராமகிருஷ்ணனின் பதில் கடிதம்

எனது யாமம் நாவல் விமர்சனத்தை எஸ்.ரா அவர்களுக்கு அனுப்பி இருந்தேன்.பதில் எழுதி இருந்தார். சந்தோஷமாய் இருந்தது. :-)
பதில் கீழே.



”ஆழ்ந்து எழுதப்பட்ட விமர்சன்ம், நன்றாக உள்ளது, 
 
நாவல் ஒரு சேர்ந்திசை போன்றது, அதில் பல்வேறு இசைக்கருவிகள் பல்வேறு நிலைகளில் ஒலிப்பதும் அடங்குவதுமாக இருக்கும், மௌனமும் அதில் இசையே, சதாசிவ பண்டாரம் இந்த சேர்ந்திசையின் ஒற்றை புல்லாங்குழல்,
 
மற்றபடி பண்டாரங்களும் சாமியார்களும் ஜெமோவிற்கு மட்டுமே குத்தகை தரப்பட்டவர்களில்லை, யார் வேண்டுமானாலும் எழுதலாம் தானே,
 
உங்கள் அன்பு
 
எஸ்ரா,”

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...