திங்கள், 4 ஜனவரி, 2010
எதையாவது செய்
எழுத என்ன இருக்கிறது?
ஆயிரம பூக்களுக்கு பின்
ஆயிரத்து ஒன்றாம் அரும்பு
எல்லாம் முடிந்து விட்டது என சலிக்கும் போது
ஒரு ஊர்க்குருவி கீச் ஒலி எழுப்பி
சட்டென பறக்கிறது..
அதை என்ன செய்ய?
தின்னத் தின்னப் பசி.
கோப்பை தீரத் தீர தாகம்.
எழுது
படி
அழு
சிரி
ஆடு
அலை
தேடு
புணர்
காண்
கொள்
உணர்
எதையாவது செய்
கொஞ்ச நாள் தானே
இருந்து விட்டு தான் போயேன்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)
தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...

-
(noolaham.org வலைத்தளத்தை பார்த்த பின் தோன்றியவை) எல்லா காலங்களிலும் ஒரு சாரார் ஒடுக்கப்படும் போது முதலில் அவர்கள் சிந்தனை ஒடுக்கப்படு...
-
அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தே...
-
படத்தை க்ளிக்கி பெரிதாக்கவும்.. :( மூலம்: http://dlazechk.dl.funpic.org/weekdaylogicbyhobbes3.html மூலம் கொஞ்சம் மாற்றப்பட்டுள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பரிமாற்றங்கள்