திங்கள், 4 ஜனவரி, 2010
எதையாவது செய்
எழுத என்ன இருக்கிறது?
ஆயிரம பூக்களுக்கு பின்
ஆயிரத்து ஒன்றாம் அரும்பு
எல்லாம் முடிந்து விட்டது என சலிக்கும் போது
ஒரு ஊர்க்குருவி கீச் ஒலி எழுப்பி
சட்டென பறக்கிறது..
அதை என்ன செய்ய?
தின்னத் தின்னப் பசி.
கோப்பை தீரத் தீர தாகம்.
எழுது
படி
அழு
சிரி
ஆடு
அலை
தேடு
புணர்
காண்
கொள்
உணர்
எதையாவது செய்
கொஞ்ச நாள் தானே
இருந்து விட்டு தான் போயேன்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)
தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...
-
”நீங்க ஒரு திருநங்கை ..நமக்கு அதுல பிரச்னை இல்லை. ஆனா போற வர்ற வழியில யாரவது உங்கள கிண்டல் பண்ணா எப்படி எடுத்துக்குவீங்க? இதனால ஆபீசுக்கு...
-
அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தே...
-
ராஜராஜீஸ்வரம் - ஆயிரம் வருடப் புன்னகை பகுதி இரண்டு - நாம் எடுப்பிச்ச கற்றளி : ஸ்ரீ விமானம் : ராஜராஜீஸ்வரத்தின் விமானம் தஞ்சை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பரிமாற்றங்கள்