tag:blogger.com,1999:blog-5792648576901759908.post7013136134444556486..comments2023-10-18T19:50:07.870+05:30Comments on பூக்கள் உதிரும் இரவு: அங்காடித் தெரு -- யானையும் எறும்பும்ராஜரத்தினம்http://www.blogger.com/profile/01862355134582458115noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5792648576901759908.post-47136162812274771232010-04-05T00:59:11.542+05:302010-04-05T00:59:11.542+05:30//
( அவனுக்கு என் ப்ளாக் பத்தி இன்னும் அறிமுகமே செ...//<br />( அவனுக்கு என் ப்ளாக் பத்தி இன்னும் அறிமுகமே செய்யலே :-( ) <br />//<br /><br />அவரு கோவால ஏதோ ஆராய்ச்சி பண்றேன்ற பேர்ல இந்த பக்கம் எட்டி பாக்குறதே இல்ல. என்னோட ப்ளாக்கை பத்தி பல தடவை சொல்லியும் அந்தாளு வரலை. நீங்க சொல்லி வந்துற போறாராக்கும்... :DPrasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-88827197687273654342010-04-04T20:31:21.582+05:302010-04-04T20:31:21.582+05:30>பிரசன்னா.. உன் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்...>பிரசன்னா.. உன் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன். மிகை உணர்ச்சி குறித்தும், சொல்லி சொல்லி புரிய வைக்கும் முறை குறித்தும் தமிழ் இயக்குனர்கள் மிக நன்றாக உணர்ந்தே deliberate ஆக அதை செய்கிறார்கள். ஆனால் அங்காடி தெருவில் சில இடங்களில் மிகை உணர்ச்சி 80களில் வந்த படங்கள் அளவு கூடி இருக்கிறதோ என்ற ஐயம். இந்த பாணியை கைவிட முடியாது என்றாலும் வசந்த பாலன் போன்ற இயக்குனர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் கழற்றி விட வேண்டும் என்பது என் ஆசை. <br />(விகடன்ல 47 மார்க்காமே அங்காடி தெருவுக்கு.. நல்ல பப்ளிசிட்டி. நல்ல விஷயம்) <br />வெயில் நிச்சயம் நாடகத்தனம் நிறைந்த படம் தான். ஆனால் நீ குறிப்பிட்டது போலவே தமிழ் சினிமா சூழல் அதற்க்கு ஒரு காரணம். அதை விட முக்கியமாய் பொதுவாகவே நம்மவர்கள் (நான் முதல் கொண்டு) வாழ்வின் யதார்த்ததிலேயே அதிக உனர்ச்சிவசப்படுபவர்கள். நம் மக்கள் வாழ்க்கையை சொல்லும் போது தானாகவே நாடகத்தனம் கூடி விடும் என்றே தோன்றுகிறது. <br />சரி விடு சிவராமன நானும் நீயும் சேர்ந்து convince பண்ணுவோம் இல்ல confuse பண்ணிடுவோம் :-)<br />( அவனுக்கு என் ப்ளாக் பத்தி இன்னும் அறிமுகமே செய்யலே :-( )ராஜரத்தினம்https://www.blogger.com/profile/01862355134582458115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-40160015289563656782010-04-04T01:48:41.120+05:302010-04-04T01:48:41.120+05:30தல... சுருங்கச் சொன்னாலும் நச்சுன்னு சொன்னீங்க. ஆன...தல... சுருங்கச் சொன்னாலும் நச்சுன்னு சொன்னீங்க. ஆனால் ஒரு விஷயம். சினிமாவே மிகை நாடும் கலை தான். மேலும் எதையும் மிகைப்படுத்தி சொன்னால் தான் மக்களிடம் சீக்கிரம் சென்றடைகிறது. அந்த மனோபாவத்தை நம் சினிமா மகானுபவார்கள் நம் மக்களின் மனதில் விதைத்து விட்டனர். போகிற போக்கில் சொன்னால், மக்களுக்கு புரிவதில்லை. போகிற போக்கில் சொல்லப் படும் காட்சிகளின் உண்மையான விளக்கம், பார்க்கும் பார்வையாளனை ஒரு வேளை அவன் அந்த படத்தை மறுவாசிப்பு செய்யும் போது தான் சென்றடைகிறது. இந்த அனுபவம் எனக்கும் நேர்ந்து உள்ளது. <br /><br />அதே போல் ஒரு படத்தைப் பற்றிய ஒருவரது பார்வைகளும் வேறுபடலாம். உங்களுக்கு சிவராமன் அண்ணனைத் தெரியும் என்று நினைக்கிறேன் (நம்ம காலேஜ் தான். உங்களுக்கு ஜூனியர், எனக்கு சீனியர்). நான் ‘வெயில்’ பார்த்து விட்டு ஆஹா ஒஹோ என்று சொல்லிக் கொண்டிருக்க, அவர் சாதாரணமாக அதை ஒரு ‘பழிவாங்கும் நாடகம்’ என்று சொல்லி விட்டு போனார். It happens...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-1080016605421919902010-04-02T20:14:14.537+05:302010-04-02T20:14:14.537+05:30>ஜான்..நிச்சயம் உங்களுக்கு படம் பிடிக்கும்.. கட...>ஜான்..நிச்சயம் உங்களுக்கு படம் பிடிக்கும்.. கட்டாயம் பாருங்க.. (இன்னும் பாக்குலியா?? ஏன்???)ராஜரத்தினம்https://www.blogger.com/profile/01862355134582458115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-19562681092267380072010-04-02T19:39:39.695+05:302010-04-02T19:39:39.695+05:30எனக்கு "வெயில்" பிடித்திருந்தது. அதனாலே ...எனக்கு "வெயில்" பிடித்திருந்தது. அதனாலே அங்காடி தெருவும் பார்க்கலாம் என்றிருந்தேன். உங்கள் விமர்சனம் என் ஆர்வத்தை கூட்டியிருகிறது.ஜான்https://www.blogger.com/profile/14134687854135212195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-79435477953352444732010-04-01T00:19:34.038+05:302010-04-01T00:19:34.038+05:30நன்றி குட்டி சாத்தான்... (உங்க பேரு என்ன?? இருந்தா...நன்றி குட்டி சாத்தான்... (உங்க பேரு என்ன?? இருந்தாலும் குட்டி சாத்தான் கூட நல்லா தான் இருக்கு :-) ) நிச்சயம் பாத்துட்டு சொல்லுங்க.. பேசலாம்..ராஜரத்தினம்https://www.blogger.com/profile/01862355134582458115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-81104931376521958092010-03-31T12:48:30.742+05:302010-03-31T12:48:30.742+05:30vimarsanam nandru. Naan innum padam parka villai ...vimarsanam nandru. Naan innum padam parka villai sani iravu sellalam yendru irrukiren. <br /><br />Parthu vittu innum thelivana yen kannottathi tharukiren. Athu varai indha Nandrigal mattum ungalikku.குட்டிசாத்தான் சிந்தனைகள்https://www.blogger.com/profile/13917589166687314844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-52827728237439320602010-03-29T22:45:21.385+05:302010-03-29T22:45:21.385+05:30நன்றி அஷிதா! நிச்சயம் படம் பாருங்கள்.. நிச்சயம் கவ...நன்றி அஷிதா! நிச்சயம் படம் பாருங்கள்.. நிச்சயம் கவனிக்கபட வேண்டிய முயற்சி.. பாத்துட்டு சொல்லுங்க எப்படி இருந்துச்சுனு.. :)ராஜரத்தினம்https://www.blogger.com/profile/01862355134582458115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-33435018332894881412010-03-29T15:26:09.086+05:302010-03-29T15:26:09.086+05:30நான் இன்னும் அக்காடி தெரு பார்க்கவில்லை. விரைவில் ...நான் இன்னும் அக்காடி தெரு பார்க்கவில்லை. விரைவில் பார்க்க இருக்கிறேன்.வசந்த பாலன் தரமான படங்கள் தருகிறார்.இன்னும் சிறப்பாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கலாமே என்று பார்த்த அனைவரும் சொன்னார்கள்.உங்களுடைய விமர்சனம் அருமை..அஷீதாhttps://www.blogger.com/profile/06394894292313675705noreply@blogger.com