tag:blogger.com,1999:blog-5792648576901759908.post6742986229500942823..comments2023-10-18T19:50:07.870+05:30Comments on பூக்கள் உதிரும் இரவு: நான் வித்யா - வாழும் புன்னகைராஜரத்தினம்http://www.blogger.com/profile/01862355134582458115noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5792648576901759908.post-57827994220441969472010-04-11T19:48:26.503+05:302010-04-11T19:48:26.503+05:30மிக நன்றி இனியாள்...மிக நன்றி இனியாள்...ராஜரத்தினம்https://www.blogger.com/profile/01862355134582458115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-55912841071547798292010-04-08T14:07:05.573+05:302010-04-08T14:07:05.573+05:30அருமையான பதிவு, வெண்ணிற இரவுகளில் உங்கள் பின்னூட்ட...அருமையான பதிவு, வெண்ணிற இரவுகளில் உங்கள் பின்னூட்டத்தை அருமையாக எழுத பட்டு இருந்தது.இனியாள்https://www.blogger.com/profile/11392167794614494832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-74801968334559307032010-04-05T18:57:11.087+05:302010-04-05T18:57:11.087+05:30>நன்றி குட்டிசாத்தான்..
கவிதை நன்றாக இருந்தது....>நன்றி குட்டிசாத்தான்.. <br />கவிதை நன்றாக இருந்தது. நான் சொல்வதும் அது தான் அது திருநங்கை அல்லது யாராக இருந்தாலும் சக மனிதனிடம் ஒரு 1% அன்பு போதும். வேறென்ன தேவை எல்லாரும் இன்புற்றிருக்க? (உத்தோப்பியக் கனவுகள்?? )ராஜரத்தினம்https://www.blogger.com/profile/01862355134582458115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-82337885434699440712010-04-05T17:58:48.360+05:302010-04-05T17:58:48.360+05:30இந்த திறனாய்வுக்கு நன்றி. சில தவறுகளுக்கு காலத்திட...இந்த திறனாய்வுக்கு நன்றி. சில தவறுகளுக்கு காலத்திடம் மட்டுமே பதிலை எதிர் பார்த்து கொண்டிருக்கும் இந்த வேடிக்கை சமூகத்தின் செயல் பாடுகள் இவை. சொந்த நாட்டில் அகதிகளாக இறக்கும் இவர்களின் வாழ்க்கை நம்முடைய செயல்பாடுகளில் தான். இவர்களுக்காக நான் முன்பு எழுதிய கவிதையை இங்கே உங்கள் அனுமதியுடன் பிரசுரிக்கிறேன்<br /><br />திருநங்கைகள்<br />" நாங்கள் என்ன 33% கேட்டோம்<br />1% தானே உங்கள் அன்பை மட்டும் "குட்டிசாத்தான் சிந்தனைகள்https://www.blogger.com/profile/13917589166687314844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-56498106557805564232010-04-04T20:08:22.163+05:302010-04-04T20:08:22.163+05:30>பிரசன்னா..
நிச்சயம் eye opener தான். படிப்பவர்...>பிரசன்னா..<br />நிச்சயம் eye opener தான். படிப்பவர்கள் நிச்சயம் யோசிக்கவாவது செய்வார்கள். நான் புத்தகம் பற்றி கேள்விப்படவில்லை. உடுமலை.காம் கடைக்கு சென்றிருந்த போது தற்செயலாக பார்த்து எடுத்தது. <br />‘அடியாள்’ எதைப் பற்றியது? (பெயர் சொல்வது போல் கூலிப் படை பற்றியதா? அடுத்த முறை சென்னை போனால் வாங்குகிறேன்) <br />வித்யாவின் ப்ளாக் படிக்கிறியா? விஜய் டீவியின் ரோஸ் பற்றி காட்டமாய் சமீபத்தில் எழுதி இருக்கிறார். இது அவர் குறிப்பிட்டது போல தனிமனித காழ்ப்பு இல்லை என்றால் சரி. இருந்தாலும் கொஞ்சம் குழப்பம் தரும் பதிவாக நான் உணர்ந்தேன்; மேலும் எழுதுகிறேன் எனச் சொல்லி உள்ளார்.. பார்ப்போம். எப்படியும் பொதுவாக ரோஸின் அந்த டாக் ஷோ பற்றி எனக்கும் சில விமர்சனங்கள் உண்டு. கணினி வாங்க பொருளாதார உதவி கேட்டும் வித்யா எழுதி உள்ளார். உதவுவது குறித்து யோசனை செய்து உள்ளேன்.ராஜரத்தினம்https://www.blogger.com/profile/01862355134582458115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-55639374159952153472010-04-04T19:54:32.652+05:302010-04-04T19:54:32.652+05:30>மிக்க நன்றி அரும்பாவூர்..>மிக்க நன்றி அரும்பாவூர்..ராஜரத்தினம்https://www.blogger.com/profile/01862355134582458115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-52102071392121258712010-04-04T01:55:45.214+05:302010-04-04T01:55:45.214+05:30நல்ல திறனாய்வுநல்ல திறனாய்வுஹாய் அரும்பாவூர்https://www.blogger.com/profile/16479248891120727447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-7544339266905580392010-04-04T01:55:34.103+05:302010-04-04T01:55:34.103+05:30இந்த புத்தகத்தை எப்படியும் வாங்கி விட வேண்டும் என்...இந்த புத்தகத்தை எப்படியும் வாங்கி விட வேண்டும் என்று, போன முறை இந்தியா வந்த போது நினைத்தேன். ஆனால் சொந்த பிரச்சனைகளால் மறந்து விட்டேன். திருநங்கைகள் இன்றளவும், அருவருக்கத்தக்கவர்களாகவே சமூகம் கருதி வரும் சூழலில் இத்தகைய புத்தகம் ஒரு Eye opener என்றே தான் சொல்ல வேண்டும். எதையும் மிகைபடுத்தாமல், ரொமாண்டிசைஸ் செய்யாமல் அப்படியே கொடுத்தல் தான் தற்போதைய புத்தகங்களின் தொனி.<br /><br />ஜோதி நரசிம்மனின் ‘அடியாள்’ கூட இதே போன்று தான் உள்ளதை உள்ளபடியே உரைத்தது. உண்மையில் கிழக்கு பதிப்பகத்தின் இது போன்ற முயற்சிகளை பாராட்ட வேண்டும். நல்ல பதிவு தல. இந்த புத்தகத்தை படிக்கும் ஆவலை மேலும் தூண்டி விட்டீர்கள்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.com