tag:blogger.com,1999:blog-5792648576901759908.post3013468246681583029..comments2023-10-18T19:50:07.870+05:30Comments on பூக்கள் உதிரும் இரவு: பகத் சிங்கின் இறுதி முறையீடு (தமிழில்)ராஜரத்தினம்http://www.blogger.com/profile/01862355134582458115noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5792648576901759908.post-87348074869880477702010-03-28T11:38:01.559+05:302010-03-28T11:38:01.559+05:30> ஜான்.. உண்மையில் நானும் அதே உந்துதலில் தான் அ...> ஜான்.. உண்மையில் நானும் அதே உந்துதலில் தான் அந்த புத்தகத்தை எடுத்தேன். அந்த கடிதத்தின் ஆரம்பம் ஆங்கிலத்தில் இப்படி இருந்தது.."With Due Respect We beg You" அதுவும் முறையீடு என்பதால் கடையிலேயே படிக்க ஆரம்பித்தேன். பின் கடிதத்தின் போக்கு மற்றும் இன்ன பிற அவருடைய பேச்சுக்கள் முக்கிய ஆவணம் போல் தோன்றியதால் தான் புத்தகத்தை வாங்கினேன். பின்ன்னூட்டத்திற்க்கு நன்றி. :)ராஜரத்தினம்https://www.blogger.com/profile/01862355134582458115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-66323868913079225822010-03-28T11:32:06.086+05:302010-03-28T11:32:06.086+05:30>>பாராட்டுக்கு மிக்க நன்றி சங்கர்..>>பாராட்டுக்கு மிக்க நன்றி சங்கர்..ராஜரத்தினம்https://www.blogger.com/profile/01862355134582458115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-82818269845520458752010-03-27T03:43:43.830+05:302010-03-27T03:43:43.830+05:30பகத் சிங் தன்னை சுட்டு கொள்ளும்படி கேட்டுக்கொண்டதா...பகத் சிங் தன்னை சுட்டு கொள்ளும்படி கேட்டுக்கொண்டதாக சொல்வது, அவர் வீரத்தை மிகைபடுத்துவதற்காக பரப்பப்பட்ட புனைவு என நினைத்தேன். அது உண்மை என நிறுவியமைக்கு நன்றி.ஜான்https://www.blogger.com/profile/14134687854135212195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-70223390487528474132010-03-26T23:00:13.606+05:302010-03-26T23:00:13.606+05:30அருமையான பதிவு நண்பரே!!
பகிர்வுக்கு நன்றி!!
முயற்ச...அருமையான பதிவு நண்பரே!!<br />பகிர்வுக்கு நன்றி!!<br />முயற்சிக்கு வாழ்த்துக்கள் !!!பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-27187783837482881822010-03-26T22:40:36.360+05:302010-03-26T22:40:36.360+05:30>பெயரில்லா..பிழைகளை சுட்டிக் காட்டியமைக்கு மிக ...>பெயரில்லா..பிழைகளை சுட்டிக் காட்டியமைக்கு மிக நன்றி..எல்லாவற்றையும் சரி செய்து உள்ளேன். (எப்போது இந்த ஒற்றுப்பிழை செய்வதை நிறுத்துவேனோ).. :-(ராஜரத்தினம்https://www.blogger.com/profile/01862355134582458115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5792648576901759908.post-60023792358190298792010-03-26T02:29:10.396+05:302010-03-26T02:29:10.396+05:30நல்லதோர் மொழிபெயர்ப்பு.
சில இடங்களில் சிறு பிழைகள்...நல்லதோர் மொழிபெயர்ப்பு.<br />சில இடங்களில் சிறு பிழைகள்.<br />உ+ம் :முன்னிருத்தும் - முன்னிறுத்தும் எனவும்<br />சூரையாடலை - சூறையாடல்<br />எங்களுக்கு கொலை தண்டனை - எங்களுக்குக் கொலைத் தண்டனை எனவும் வருதல் நலம்Anonymousnoreply@blogger.com