சனி, 4 செப்டம்பர், 2010

மருது சகோதரர்கள் - ஒரு ஆவணம் (காலச்சுவடு)

மருது சகோதரர்கள் குறித்த ஆவணம் ஒன்றை ஆகஸ்டு காலச்சுவடு இதழில் பி.ஏ.கிருஷ்ணன் (புலி நகக் கொன்றை ஆசிரியர்) முன்வைத்துள்ளார். இதில் மருதுவின் வீர்ம், அவர் மற்றும் அவரது உறவினர் (ஆண் குழந்தைகள் முதற்கொண்டு)எல்லாரும் தூக்கில் இடப்பட்டது, அவரது விதவைகள் சிவகங்கை ஜமீந்தாருக்கு அடிமைகள் ஆக்கப்பட்டது  எல்லாம் குறிப்பிடப்படுள்ளது. அவரே குறிப்பிட்டது போல ஆவணத்தின் நம்பகத்தன்மை சரித்திர ஆதாரமாக கொள்ள தடையாக இருக்கிறது. எழுதிய ஆசிரியருக்கு இந்த புத்தகத்தால் பெரிய லாபம் ஏதும் இல்லாததால் இதில்  நிச்சயம் உண்மைகள் கணிசமான சதவிகிதம் இருக்கும் எனவே நம்புகிறேன். வரலாறு என்பதே இப்படி துண்டுகளாக தொகுப்பாவது தானே.

சுட்டி :
http://kalachuvadu.com/issue-128/page52.asp

http://books.google.co.in/books?id=Z3QIAAAAQAAJ&pg=PA1&lpg=PA1&dq=Mahradu+%E2%80%93+An+Indian+Story+of+the+Beginning+of+the+Nineteenth+Century&source=bl&ots=LdDm9thNnS&sig=B3NQ9YTZkyj0g7nUCiHiAal3Wc8&hl=en&ei=mryBTJ6hL4vRcYiEnagL&sa=X&oi=book_result&ct=result&resnum=6&ved=0CCwQ6AEwBTgK#v=onepage&q&f=false

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...