புதன், 9 ஜூன், 2010
பழைய பரண்-- கவிதை 2.
அலுவலக வேலையாய் இந்தப் பக்கம் வர
எட்டிப் பார்த்து விட்டு சென்றவன்
ரயில் வர தாமதமானதும் என் ஞாபகம் வந்து
காபி குடித்துக் கிளம்பியவன்
கூட்டமொன்று முடிந்து கடைசி பேருந்து விட்டதில்
என் படுக்கையருகில் அயர்ந்து தூங்குபவன்
யாரையும் அழைக்க மறந்தால் வம்பென
பத்திரிக்கை தர வந்தவன்
என யார் யாரோ எது எதற்கோ வர
எனக்காக மட்டுமே வருபவனுக்காக
காத்திருந்து சோர்ந்திருக்கும் முன் வாசல்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)
தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...
-
”நீங்க ஒரு திருநங்கை ..நமக்கு அதுல பிரச்னை இல்லை. ஆனா போற வர்ற வழியில யாரவது உங்கள கிண்டல் பண்ணா எப்படி எடுத்துக்குவீங்க? இதனால ஆபீசுக்கு...
-
அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தே...
-
ராஜராஜீஸ்வரம் - ஆயிரம் வருடப் புன்னகை பகுதி இரண்டு - நாம் எடுப்பிச்ச கற்றளி : ஸ்ரீ விமானம் : ராஜராஜீஸ்வரத்தின் விமானம் தஞ்சை...
super... kalakkunga...
பதிலளிநீக்குநன்றி ஜெய்..
பதிலளிநீக்குமுன் வாசல் அருமை. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி.. உலவு மற்றும் சரவணன்.
பதிலளிநீக்குநிஜம் சொல்லும் கவிதை :)
பதிலளிநீக்கு