ஞாயிறு, 21 மார்ச், 2010

இவர்கள் கலைஞர்கள்!


இவர் யார்? இவர் வைத்திருக்கும் கருவியின் பெயர் என்ன? இந்தியாவின் எந்த தெருவில் இவர் தன் கலையை வைத்து பிழைப்பு நடத்துகிறார் ? எதுவும் எனக்கு தெரியாது.. ஆனால் நிச்சயம் இந்தியா கலைகள் வளர்க்கும் (கலைஞனையும் ) நாடு தான் இல்லையா?

இன்னும்  சில.. யூ ட்யூபில் தேடினால் இன்னும் நிறைய இருக்கிறார்கள் கலைஞர்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...