செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

ஓவியர் ராஜம் மறைவு -- அஞ்சலி

ஓவியர் ராஜம் எனக்கு  இந்த பெயர்அதிகம் பரிச்சியம் இல்லாதது. ஆனாலும் அவரது ஓவியங்களை இணையத்தில்  கண்ட போது உடனே அட இவரா .. என்று சட்டென   இனம் கண்டு கொள்ள முடிந்தது..
அவரது ஓவியங்களை பல சற்று பழைய பத்திரிக்கைகளில் பார்த்து அனுபவித்தது உண்டு. பாரம்பரிய ஓவிய முறையில் நிச்சயம் தமிழின் முக்கியமான ஓவியராகவே கருத முடியும். (எனக்கு ஓவிய ஞானம் குறைவு என்ற போதும்) ..
தனது தொன்னூற்று ஓராம் வயதில் காலமடைந்த அவருக்கு எனது அஞ்சலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...