ஞாயிறு, 3 ஜனவரி, 2010
நாளை மற்றுமொரு நாளே..
இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டி இருக்ககூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக் கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்து இருக்கக்கூடிய அவமானங்கள், இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாம். ஏனெனில் அவனுக்கும் நம்மில் பலரை போலவே -- நாளை மற்றுமொரு நாளே. .
(ஜி. நாகராஜன் -- 'நாளை மற்றுமொரு நாளே' புதினத்தில் )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)
தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...
-
”நீங்க ஒரு திருநங்கை ..நமக்கு அதுல பிரச்னை இல்லை. ஆனா போற வர்ற வழியில யாரவது உங்கள கிண்டல் பண்ணா எப்படி எடுத்துக்குவீங்க? இதனால ஆபீசுக்கு...
-
அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தே...
-
ராஜராஜீஸ்வரம் - ஆயிரம் வருடப் புன்னகை பகுதி இரண்டு - நாம் எடுப்பிச்ச கற்றளி : ஸ்ரீ விமானம் : ராஜராஜீஸ்வரத்தின் விமானம் தஞ்சை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பரிமாற்றங்கள்