ஞாயிறு, 3 ஜனவரி, 2010

நாளை மற்றுமொரு நாளே..



இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டி இருக்ககூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக் கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்து இருக்கக்கூடிய அவமானங்கள், இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாம். ஏனெனில் அவனுக்கும் நம்மில் பலரை போலவே -- நாளை மற்றுமொரு நாளே. .
(ஜி. நாகராஜன் -- 'நாளை மற்றுமொரு நாளே' புதினத்தில் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...